30 நவம்பர் 2009

"அஞ்சுக்குள்ள நால வை. ஆழம் பாத்து கால வை"



துபாயில் ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி காரணமாக அங்கு அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.


கடலுக்குள்ளே ஒரு நகரம், கொதிக்கும் பாலைவனத்தில் குளுகுளு தீம்பார்க், அந்தரத்தில் மிதக்கும் ஓட்டல்கள், மிக உயர்ந்த கட்டிடத்தின் மொட்டைமாடியில் டென்னிஸ் மைதானம் என பார்ப்பவர்களை வெறுமனே வாய்பிளக்க வைப்பதற்காக வெட்டிச்செலவுகள் செய்வது எத்தனை மடத்தனம் என்பது இனியாவது (இந்தியா உள்பட) மற்ற நாடுகளுக்கும் புரியட்டும்.


"அஞ்சுக்குள்ள நால வை. ஆழம் பாத்து கால வை"

கருத்துகள் இல்லை: