26 ஏப்ரல் 2011

நம்மல அசிங்கபடுதிடாங்க தலைவா!

ஐயையோ தலைவா!! நம்மல ஏமாத்திட்டாங்க தலைவா!! நாம்பாதீங்கனு சொன்னோமே!! 63 சீட்டு கொடுத்தா கேஸ் வராதுனு சொல்லி ஏமாத்திட்டாங்க தலைவா! நம்ம கனிய புடிசுடான்களே தலைவா! இனிமே நமக்கு கூட்டணி தேவை இல்ல தலைவா! இப்படி ஒரு பொய் கேஸ் போட்டு நம்மல அசிங்கபடுதிடாங்க தலைவா!


தயாளு ,கனிமொழி ,ராஜா அப்பாவிகள். இவர்கள் செய்த பாவம் மஞ்சதுண்டிடம் மாட்டிகொண்டது. பணத்திற்காக கொண்ட தாரத்தையும், பெற்ற மகளையும் பரிதவிக்க விடுவோர் பாரினில் உண்டோ ? அய்யகோ என்னை கொல்றாங்களே கொல்றாங்களே பாரீனிலும் இப்படி யாருமில்லை ,

2 கருத்துகள்:

kamar சொன்னது…

neengalum nallaathaan polampuringa .

kamar சொன்னது…

neengalum nallaathaan polampuringa .