19 ஏப்ரல் 2011

என்னெவென்று சொல்ல? ஜஸ்ட் முட்டாள்கள் !!!

இவனை போல மனநலம் தகுதியில்லாதவர்களை மூளை சலவை செய்யும் தமிழக சுயநல அரசியல் வாதிகளை வேரறுக்க வேண்டும்.வைகோ/நெடு/சீமான் போன்றோர் தான் வாழ நம் தமிழகத்தில் பிற நாட்டு உதவியுடன் கலகம் உண்டாக்க முயற்சிக்கின்றனர். இளங்கோவன் கேட்டதில் எந்த தவறும் இல்லை.எந்த தலைவனாவது இது வரை தீக்குளித்து உள்ளானா? அதற்க்கு சீமானிடம் இருந்து பதிலையே காணோமே. வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் சினிமா பார்த்து ஜாலியா பொழுது போக்கிக்கொண்டு இருக்கும் பொது நம் தமிழர்கள் உயிரை மாய்ப்பதை என்னெவென்று சொல்ல? ஜஸ்ட் முட்டாள்கள் !!!


இவனை போல கோழைகளை என்னவென்று சொல்ல? தினம் தினம் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பலவேறு வன்செயல்களால் இறக்கின்றனர். அதற்கெல்லாம் கவலை படாமல் இலங்கை தமிழருக்காக தமிழ் நாட்டில் இருந்து தீ குளிப்பது முட்டாள் தனம். வெளிநாட்டில் வாழும் எந்த இலங்கை தமிழனாவது அந்த நாடுகளில் வைத்து தன நாட்டு தமிழனுக்காக தீ குளித்துள்லானா? அப்படியிருக்க நமது நாட்டு தமிழர்கள் எதற்கு தனது இன்னுயிரை மாய்த்து கொள்ளவேண்டும்.? இதற்க்கு சீமான்/நெடு/வைகோ/ போன்ற சுயநலவாதிகளே பொறுப்பு.. தமிழர்கள் உயிரை அரசியலாக்காதீர் !

தேவைஅற்ற மரணம் இந்த மாதிரி சாவுகளை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகளை முதலில் கொளுத்த வேண்டும் பெற்று படிக்க வைத்த பெற்றோரின் மனது என்ன பாடுபடும் ஈழம் மலர ஆசை படுவோர் அனைவரும் சேர்ந்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தாலே போதும் நினைத்தது நடக்கும்

கருத்துகள் இல்லை: