06 ஜூன் 2011

யோவ் மஞ்சத்துண்டு மாயாவி

என் மகள் கனிமொழி கைதாகி, சிறையில் வாட மத்திய அரசுதான் காரணம்-கருணாநிதி

யோவ் மஞ்சத்துண்டு மாயாவி உன் மாய வலை பேச்சை கேட்டு நாங்கள் கெட்டது போதும் தன்மானத்தை இழந்தது போதும் நீ செய்த கொடுமைக்கும் ஊழலுக்கும் கிடைத்த பரிசுதான் இந்த தோல்வி இனியும் உன் முதலை கண்ணீரை நம்பி நாங்கள் ஏமாற மாட்டோம்.

அதுசரி கோடி கோடியா கொள்ளையடிக்கும்போது இனிச்சத்ல்ல
உன்னை மன்னிக்கவும் உங்களை------------ வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் ஏன் தமிழில் இந்த பழமொழி உங்களுக்கு மறந்து விட்டதா???????????


கருத்துகள் இல்லை: